Sunday 19th of May 2024 02:14:47 AM GMT

LANGUAGE - TAMIL
.
முல்லைத்தீவு நாயாறு பகுதி கடலில் குளிக்கச் சென்ற நால்வரில் ஒருவர் நீரில் மூழ்கியுள்ளார்!

முல்லைத்தீவு நாயாறு பகுதி கடலில் குளிக்கச் சென்ற நால்வரில் ஒருவர் நீரில் மூழ்கியுள்ளார்!


முல்லைத்தீவு மாவட்டம் நாயாறு பகுதி கடலில் குளிக்கச் சென்ற நர்ல்வரில் ஒருவர் கடலில் மூழ்கியுள்ள சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.

நண்பர்கள் இணைந்து நாயாறு கடலில் குளித்துக் கொண்டிருந்த நிலையில் கடல் அலையில் சிக்கிய அவர்களில் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

இதையடுத்து கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளவரைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், முல்லைத்தீவு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE